Sunday, March 7, 2010

அடி பட்டதை கூறாது

கவலை படாதே
உன் பதில் வரும் வரை
நான் உன்னை காதலிப்பதாக
யாருக்கும் சொல்ல மாட்டேன்
என் இதயம்
அடித்து கூறும்
அடி பட்டதை கூறாது..

No comments:

Post a Comment